திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், முக்கொம்பு, காவிரி இடதுகரை வாத்தலை கிராமத்திலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.சௌந்தரபாண்டியன், சீ.கதிரவன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment